Amma

Amma
Amma Bangaru Adigalar.

Sunday, April 22, 2012

முதல் கலசம் .

sakthi  kalasam
                                                               முதல் கலசம் .

முதல்முதலாக சக்தி கலசம் வாங்கியது மதுரை மகாநாட்டில் தான்.

ஒரு முறை கைலசபுரதிதில் இருந்து, திரு .ஏகாம்பரம் அவர்களும் ,


திரு நரசிம்மன்  அவர்களும் வந்து மதுரை மகா நாட்டில்


கலந்துக கொள்ளுங் கள் ,ஒரு கலசம் வாங்குகள்,என்றனர்,இதில் 


திருசக்தி ஏகாம்பரம் தான் முழு செவ்வாடை யில் இருந்தார்.


நான் பார்த்த முதல் செவ்வாடை யும் அவர்தான் .  


சரி என்று சொல்லி 108 ரூபாய்,என்று சொன்னார்கள் ,சரி என்று பணம் 


கொடுத்து வாங்கி விட்டேன்.மதுரைக்கு சென்று , மாநாட்டில்


கலந்து கொண்டு , ஊர்வலத்திலும் கலந்து கொண்டோம்

சக்தி கலசம் வாங்கிவந்தோம்,.Rs-2.50 ௦--படம் 


வாங்கிவந்தோம்.அதைவைத்து ௨- மாலை(இருமுடி )


போட்டோம் .


---  -------------------------------------------------------------------------------------------------------------------------------                                                                  ஓம் சக்தி 
                              
                                                         -சக்தி ஏகாம்பரம்- 
அன்று சக்தி ஏகாம்பரம் அவர்கள் ஆரம்பித்த ஆதி பராசக்தி வழிபாடு

 மற்றும்பக்தி தான் இன்றுவரை நடந்து வருகிறது .அம்மா பங்காரு வின் 


அன்பைபெற்றது ,ஆசிர்வாதம் கிடைத்ததும் ,அம்மா அவர்கள் வீட்டிருக்கு 


வந்து அருள்புரித்ததும் ,எங்கள் மகன்களின் திருமணத்தை
,
மேல்மருவத்தூரில்,அம்மாவின் கைகளால் நடத்திகொடுத்தார்கள் ,எல்லாம் 


அன்று சக்திஏகாம்பரம் ஆரம்பித்த தொண்டுதான் .


அப்படிப்பட்ட சக்தி ஏகாம்பரம் அவர்கள் கடந்த வாரம் டூ வீலரில் செல்லும்

பொழுது யாரோ இடித்து விட்டு  சென்று விட்டார் .இவர் கிழே விழுந்து

தலைஇல் அடிபட்டு ,இரத்தம் அதிகமாக சித்தியதில் ,


முளை செயல் இழந்து விட்டது ,

திரு ராஜமன்னார் சக்தி போன் செய்து விபரம் தெரிவித்தார் .நான் சக்தி

ஏகாம்பரம் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தேன் .சக்தி அவர்கள் நன்றாக

மூச்சி விட்டுகொண்டிருதர்கள் ,ஒரு கை யும் காலும் நன்றாக அசைத்து

கொண்டிருந்த்து .

அவர்  மகன் திரு.ராஜா ,BHEL -மருத்துவமனைக்கு அழைத்து சென்று

பார்கலாம் என்று அழைத்து செல்லுவரை அங்கிருந்து விட்டு கனத்த

மனதுடன் வீடு வந்தேன் .அடுத்த நாள் அம்மாவிடம் சென்றுவிட்டார்
.
என்றுசெய்தி கிடைத்தது .அம்மாவின் அருளலால் ,அவர் ஆத்மா நிச்சயம் 


சாந்திஅடைத்துவிடும் .ஓம் சக்தி .

சக்திஏகாம்பரம் மனைவி மற்றும் மகள்களிடம் ,சக்தி ஏகாம்பரம் அவர்கள்

நிறைவான வாழ்க்கை வாழ்த்து விட்டார் ,யாரும் வருத்த வேண்டாம்

என்றுகூறி வந்தேன் .நான் கூறியது சரிதானே .



          




























                        

Wednesday, April 18, 2012

arputhagl.

முதல் தரிசனம் .

முதல் தரிசனம் ,அம்மா என்று அறியாமல் கண்டது .

ஒரு நண்பர் வீட்டில் கலசம் வைத்து 

வழிபாடுசெய்ததை பார்த்து ,மேல்மருவத்தூர் 

செல்ல விரும்பி ,பயணப்பட்டோம் .அந்த நாளில் 

மேழ்மருவதுரில் பஸ் நிற்காது,மதுராந்தகத்தில்

நிற்கும்,பின் அச்சரப்பாக்கம் டவுன்பஸ் பிடித்து 

,மேல்மருவத்தூர் சென்றோம் .கோவிலை 

வலம்வந்து ,சப்த கன்னியர் சன்னதி எதிரில் 

அமர்த்து,குழத்தை களுடன் முறுக்கு 

வாங்கிசாப்பிட்டு கொண்டிதிர்தோம் ,அம்மா 

என்று அந்த நாளில் தெரியாது ,அம்மா 

கோவிலை வலம் வந்து சப்தகன்னிய்ர்சன்னதிய 

சுற்றி வருகிறார்கள்முன்று முறை சுற்றி 

வருகிரகள் ,நாங்கள்பார்த்து கொண்டி 

ருக்கிறோம் ,எங்களுக்குத்தான் அம்மா என்று 

தெரிய யாதுசும்மா உட்கர்த்திருதோம் ,முன்று 

முறை சுற்றி வரும் போழ்தும் எங்களை 

பர்ர்கிரர்கள் .அந்த பார்வை தான் என்றாலும் அது 

அருள் பார்வை .அது இன்றுவரை தொடரிற து 

,அது மேலும் தொடர வேண்டும் 

எனறுவேண்டிகொள்கிறோம் .

ஓம் சக்தி . 




,