Amma

Amma
Amma Bangaru Adigalar.

Thursday, September 27, 2012

மன மாற்றம்.

                                                                     ஓம் சக்தி

                                                                      மன  மாற்றம். 


குருவடி சரணம்             .                                                                                  திருவடி சரணம் 


எவராலும் சாதிதிக்க முடியாத  ஒரு விஷயம்  நம் மன  மாற்றம். அம்மாவிடம்  
வந்து  சேர்ந்தவர்களுக்கு அம்மா முதலில் கொடுக்கும் அருட் பிரதசாதம்  நம் முடைய மனமாற்றம் ! நமக்குள் ஏற்படும் தெளிவு ,நன்மை தீமை களை எதிர் கொள்ளும்  பக்குவம் இவை வேறு எங்கேயும் ஏற்படாத அனுபவ ங்கள் !அம்மாவால் மட்டும்  இவற்றை கொடுக்க முடியும் , 

Sunday, September 9, 2012

ஓம் சக்தி 

கண் அறுவை சிகச்சை செய்த அற்புதம் .

சக்தி ஒருவர்  கண் புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிஉள்ளது .
மருத்துவர் தேதி குறித்து கொடுத்து ,அந்த தேதியல் வாருங்கள் அறுவை செய்து குணபடுத்தி விடலாம்  என்று சொல்லி  உள்ளார் . 

அவரும் அறுவை சிகிச்சை செய்யும் முன்பு அம்மாவிடம் சென்று  ஆசிர்வாதம் பெற்று பின்பு ,கண் அறுவை செய்து கொள்ளலாம் என்று ,

அம்மாவிடம் பாத பூஜை செய்ய ,அம்மா  என்ன என்று கேட்டக ?

அம்மா என்னக்கு இடது கண்ணில் அறுவை செய்ய வேண்டி உள்ளது என்று கூறி உள்ளார் .

அம்மா தன்னுடிய இடது கண்ணை கைகளினால் தடவி கொண்டார்கள் .


அந்த சக்தியும் அம்மாவின் அசி பெற்று ஊருக்கு வந்து ,பின்பு
 மருத்துவர் சொன்ன நாளில் சென்று அறுவை செய்து கொள்ள 
 எல்லா ஏற்பாடும் ,செய்து ,மருத்துவர் வந்து கண்ணை 
 பார்க்கும்போழ்து ,கண் நன்றாக உள்ளது ,அறுவை சிகிச்சை 
 தேவை இல்லை என்று அனுப்பி விட்டார்கள் .

அம்மா தன்னை னுடைய கண்ணை தடவி ,சரி செய்து விட்டார்கள் ,

அறுவை சிகிச்சைய்  தன்னுடைய கண்ணை தடவி சரி செய்துள்ள 

அற்புதம் .அற்புதம்தானே .