Amma

Amma
Amma Bangaru Adigalar.

Tuesday, October 1, 2013

ஓம் சக்தி ,

மனிதனுக்கு உயிர் ஒன்று தான்,

ஆனால் எண்ணங்கள் பல விதம் 

அதனால் பிரச்சனைகளும்  பல 

விதம் . 

Thursday, November 8, 2012


ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!

Thursday, September 27, 2012

மன மாற்றம்.

                                                                     ஓம் சக்தி

                                                                      மன  மாற்றம். 


குருவடி சரணம்             .                                                                                  திருவடி சரணம் 


எவராலும் சாதிதிக்க முடியாத  ஒரு விஷயம்  நம் மன  மாற்றம். அம்மாவிடம்  
வந்து  சேர்ந்தவர்களுக்கு அம்மா முதலில் கொடுக்கும் அருட் பிரதசாதம்  நம் முடைய மனமாற்றம் ! நமக்குள் ஏற்படும் தெளிவு ,நன்மை தீமை களை எதிர் கொள்ளும்  பக்குவம் இவை வேறு எங்கேயும் ஏற்படாத அனுபவ ங்கள் !அம்மாவால் மட்டும்  இவற்றை கொடுக்க முடியும் , 

Sunday, September 9, 2012

ஓம் சக்தி 

கண் அறுவை சிகச்சை செய்த அற்புதம் .

சக்தி ஒருவர்  கண் புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிஉள்ளது .
மருத்துவர் தேதி குறித்து கொடுத்து ,அந்த தேதியல் வாருங்கள் அறுவை செய்து குணபடுத்தி விடலாம்  என்று சொல்லி  உள்ளார் . 

அவரும் அறுவை சிகிச்சை செய்யும் முன்பு அம்மாவிடம் சென்று  ஆசிர்வாதம் பெற்று பின்பு ,கண் அறுவை செய்து கொள்ளலாம் என்று ,

அம்மாவிடம் பாத பூஜை செய்ய ,அம்மா  என்ன என்று கேட்டக ?

அம்மா என்னக்கு இடது கண்ணில் அறுவை செய்ய வேண்டி உள்ளது என்று கூறி உள்ளார் .

அம்மா தன்னுடிய இடது கண்ணை கைகளினால் தடவி கொண்டார்கள் .


அந்த சக்தியும் அம்மாவின் அசி பெற்று ஊருக்கு வந்து ,பின்பு
 மருத்துவர் சொன்ன நாளில் சென்று அறுவை செய்து கொள்ள 
 எல்லா ஏற்பாடும் ,செய்து ,மருத்துவர் வந்து கண்ணை 
 பார்க்கும்போழ்து ,கண் நன்றாக உள்ளது ,அறுவை சிகிச்சை 
 தேவை இல்லை என்று அனுப்பி விட்டார்கள் .

அம்மா தன்னை னுடைய கண்ணை தடவி ,சரி செய்து விட்டார்கள் ,

அறுவை சிகிச்சைய்  தன்னுடைய கண்ணை தடவி சரி செய்துள்ள 

அற்புதம் .அற்புதம்தானே .

Tuesday, July 31, 2012

அவர்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வார்கள்

                                                                          சக்தி -          

                           அம்மா  சொல்லுவார்கள்  உன்னை பற்றி சொல்                      

                           அவர்கள் என்னை  பற்றி தெரிந்து கொள்வார்கள் 



 ஒரு முறை என் பையன் கல்லுர்ரி படிக்கும் பொழ்து ,ஒரு செமஸ்டர் பீஸ் கட்டவேண்டிய நேரம் ,என்னால் குறித்த நேரத்தில் என்னால்பணம்  சேகரிக்க முடிய வில்லை .கட்டிவிடலாம் ,கட்டிவிடலாம் ,என்று பையன் கேட்டுபோது எல்லாம் சொல்லி கொண்டிருந்தேன் .பணம் கிடைக்க வில்லை .நாட்கள்கடந்து கொண்டிருந்து ,பையன் ,அப்பா நாளைக்கு தான் கடைசி நாள் ,பணம் கட்டினால் தான் ஹால் டிக்கெட் கொடுப்பார்கள் என்று வேறு கூறி கொண்டிருந்தான் . 
அம்மாவிடம் என்னமா பணம் கிடைக்கவில்லை ,நீ தான் அம்மா பணம் உதவி செய்ய வேண்டும்,என்று வேண்டி கொண்டு . நாளைக்கு நான் வந்து பணம் கட்டிவிடுகிறேன் என்று சொல்லு என்று சொல்லிவிட்டேன் .

அப்பாதான் வந்து கட்டிவிடுவர்களே என்று பையனும் ஒன்றும் கேட்ட்கவில்லை .என்னாளும் பணம் பிறட்ட முடியவில்லை,பர்ர்த்து கொள்ளலாம் ,என்று அம்மாவை நினை த்து நான் பணம் எப்படி ஏற்பாடு செய்வது என்று யோசிதித்து கொண்டிரிந்தேன் .

அடுத்த நாள் எப்பப்பா கல்லூரிக்கு வந்து பணம் கட்டினிர்கள் ,என்று கேட்டான் .நான் வரவில்லையே என்று கூறினேன் .
பணம் கட்டி விட்ட தாக  சொல்லுகிறார்கள் ,என்று சொன்னவோடன் ,
சரி யாக பார் ,வேறு யார் பணம்தை யாவது உன் பெயரில் கட்டி இருக்கபர்கள் ,என்று விட்டேன் .

பையனும் க்ல்லூரிக்கு சென்றுஅலுவலகத்தில் விசாரித்து ,பணம் கட்டயுள்ளுது உண்மை .பிறகு நண்பர்களுடன் சென்று ,இவன் பெயர் உள்ளவன் பணம் கட்டி நம் பெயர்க்கு மர்ரிவிட்ட்தோ ,என்றும் விசாரிகிரர்கள் .அவன் பணம் கட்டி வெகு நாட்டகள் ஆகிவிட்டது ,நண்பர்கள் யாரும் பணம் கட்டிநீற்கலா ?என்றும் விசாரித்து இல்லை முடிவாகி ,அபோழ்து யார் தான் பணம் கட்டி இருப்பார் கள் ,என்று பையன்களிடம் ,உங்க அப்பா உம கட்டவில்லை ,நங்கள் யாரும் கட்டவில்லை பின் யார் தான் கட்டி இருப்பார்கள் அவர்களிடம் ஒரு வியப்பு ஏற்ப்பட்டது .

யார் தான் பணம் கட்டிஇருப்பார்கள் ? .

அம்மா ஆதிபராசக்தி தான் பணம் கட்டி உள்ளது .

பங்காரு அம்மா தான் வந்து பணம் கட்டி உள்ளார்கள். 

எங்களுக்கு அம்மாவே வந்து பணம் கட்டயுள்ளது என்றால் ,இதை விட 

வேறு ஒரு அற்புதம் வேண்டுமோ?      

Monday, July 16, 2012

ஓம் சக்தி 

அம்மா ஒரு சக்தி யின் வீட்டில் அன்னம் வளர்த்தது .
------------------------------------------------------------------------------

ஒரு முறை மேல்மருவத்தூரில்,அன்னதான தொண்டு திரு வானை கோவில் சக்திபீடத்திற்கு கொடுத்தார்கள் .  

அன்னதான தொண்டிற்கு மகளிர் சக்தி-ஒருவர் சென்று வருவதற்குவிரும்பி பெயர் கொடுத்து விட்டு ,இரண்டு நாள் தொண்டு ,மேல் மருவத்தூரில் இரண்டு நாள் தங்க வேண்டும் .

வீட்டில் உள்ள 2 குழந்தைகளுக்கும்,கணவருக்கும்  அடுத்த நாளுக்கு உண்பதர்க்கு,சமையல் செய்ய ஒருத்தரை   நியமித்து விட்டு செல்கிறார் .

சமையல் காரரும் வந்து ஒரு நாளைக்கு உள்ள சமையல் செய்து விட்டுசென்றுவிட்டார் .

குழந்தைகளும் ,கணவரும் ,காலை  ,மாலை ,இரவு  ,சாப்பிட்டு ,மீதி சாப்பட்டை 
அடுத்த நாளும் மூன்று வேளையும் சாப்பிடு கிறார்கள் ,மீதியும் உள்ளது .இப்படி இரண்டு நாளும் சாப்பிட்டு ம் ,மீதி உள்ளது அடுத்த நாள் தொண்டு செய்யசென்ற மகளிர் சக்தி வீட்டிற்கு வந்து அவரும் சாப்பிடுகிறார் ,எந்த பொருளும் வீணாக வில்லை .

குழந்தை களை யு ம் ,கணவரையும் விசாரிக்கிறார் ,என்ன சாப்பிட் ட்டிற்களா ?
சாப்பாடு மீதி உள்ளது என்று ,முவரும் நாங்கள் சாப்பிட்டோம் என்று கூற ,
அம்மாவின் அருள தான் இப்படி அன்னம் வளர்ந்து உள்ளது என்று ,நால்வரும் 
அம்மாவின் அருளை என்னி என்னி வியந்து பாராட்டினார்கள் .