Amma

Amma
Amma Bangaru Adigalar.

Monday, July 16, 2012

ஓம் சக்தி 

அம்மா ஒரு சக்தி யின் வீட்டில் அன்னம் வளர்த்தது .
------------------------------------------------------------------------------

ஒரு முறை மேல்மருவத்தூரில்,அன்னதான தொண்டு திரு வானை கோவில் சக்திபீடத்திற்கு கொடுத்தார்கள் .  

அன்னதான தொண்டிற்கு மகளிர் சக்தி-ஒருவர் சென்று வருவதற்குவிரும்பி பெயர் கொடுத்து விட்டு ,இரண்டு நாள் தொண்டு ,மேல் மருவத்தூரில் இரண்டு நாள் தங்க வேண்டும் .

வீட்டில் உள்ள 2 குழந்தைகளுக்கும்,கணவருக்கும்  அடுத்த நாளுக்கு உண்பதர்க்கு,சமையல் செய்ய ஒருத்தரை   நியமித்து விட்டு செல்கிறார் .

சமையல் காரரும் வந்து ஒரு நாளைக்கு உள்ள சமையல் செய்து விட்டுசென்றுவிட்டார் .

குழந்தைகளும் ,கணவரும் ,காலை  ,மாலை ,இரவு  ,சாப்பிட்டு ,மீதி சாப்பட்டை 
அடுத்த நாளும் மூன்று வேளையும் சாப்பிடு கிறார்கள் ,மீதியும் உள்ளது .இப்படி இரண்டு நாளும் சாப்பிட்டு ம் ,மீதி உள்ளது அடுத்த நாள் தொண்டு செய்யசென்ற மகளிர் சக்தி வீட்டிற்கு வந்து அவரும் சாப்பிடுகிறார் ,எந்த பொருளும் வீணாக வில்லை .

குழந்தை களை யு ம் ,கணவரையும் விசாரிக்கிறார் ,என்ன சாப்பிட் ட்டிற்களா ?
சாப்பாடு மீதி உள்ளது என்று ,முவரும் நாங்கள் சாப்பிட்டோம் என்று கூற ,
அம்மாவின் அருள தான் இப்படி அன்னம் வளர்ந்து உள்ளது என்று ,நால்வரும் 
அம்மாவின் அருளை என்னி என்னி வியந்து பாராட்டினார்கள் .
 

No comments:

Post a Comment