குருவடி சரணம் . திருவடி சரணம் . இவையே நம் சுவ்சமாக இருகட்டும்!அம்மா நமக்கு என்றும் துணை யாக இருந்து மன அமைதியும் மன நிம்மதியும்,தொடர் ந்து கொடுத்து எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் அம்மா !
Amma
Thursday, November 8, 2012
Thursday, September 27, 2012
மன மாற்றம்.
ஓம் சக்தி
மன மாற்றம்.
குருவடி சரணம் . திருவடி சரணம்
எவராலும் சாதிதிக்க முடியாத ஒரு விஷயம் நம் மன மாற்றம். அம்மாவிடம்
வந்து சேர்ந்தவர்களுக்கு அம்மா முதலில் கொடுக்கும் அருட் பிரதசாதம் நம் முடைய மனமாற்றம் ! நமக்குள் ஏற்படும் தெளிவு ,நன்மை தீமை களை எதிர் கொள்ளும் பக்குவம் இவை வேறு எங்கேயும் ஏற்படாத அனுபவ ங்கள் !அம்மாவால் மட்டும் இவற்றை கொடுக்க முடியும் ,
Sunday, September 9, 2012
ஓம் சக்தி
கண் அறுவை சிகச்சை செய்த அற்புதம் .
சக்தி ஒருவர் கண் புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிஉள்ளது .
மருத்துவர் தேதி குறித்து கொடுத்து ,அந்த தேதியல் வாருங்கள் அறுவை செய்து குணபடுத்தி விடலாம் என்று சொல்லி உள்ளார் .
அவரும் அறுவை சிகிச்சை செய்யும் முன்பு அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்று பின்பு ,கண் அறுவை செய்து கொள்ளலாம் என்று ,
அம்மாவிடம் பாத பூஜை செய்ய ,அம்மா என்ன என்று கேட்டக ?
அம்மா என்னக்கு இடது கண்ணில் அறுவை செய்ய வேண்டி உள்ளது என்று கூறி உள்ளார் .
அம்மா தன்னுடிய இடது கண்ணை கைகளினால் தடவி கொண்டார்கள் .
அந்த சக்தியும் அம்மாவின் அசி பெற்று ஊருக்கு வந்து ,பின்பு
மருத்துவர் சொன்ன நாளில் சென்று அறுவை செய்து கொள்ள
எல்லா ஏற்பாடும் ,செய்து ,மருத்துவர் வந்து கண்ணை
பார்க்கும்போழ்து ,கண் நன்றாக உள்ளது ,அறுவை சிகிச்சை
தேவை இல்லை என்று அனுப்பி விட்டார்கள் .
அம்மா தன்னை னுடைய கண்ணை தடவி ,சரி செய்து விட்டார்கள் ,
அறுவை சிகிச்சைய் தன்னுடைய கண்ணை தடவி சரி செய்துள்ள
அற்புதம் .அற்புதம்தானே .
கண் அறுவை சிகச்சை செய்த அற்புதம் .
சக்தி ஒருவர் கண் புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிஉள்ளது .
மருத்துவர் தேதி குறித்து கொடுத்து ,அந்த தேதியல் வாருங்கள் அறுவை செய்து குணபடுத்தி விடலாம் என்று சொல்லி உள்ளார் .
அவரும் அறுவை சிகிச்சை செய்யும் முன்பு அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்று பின்பு ,கண் அறுவை செய்து கொள்ளலாம் என்று ,
அம்மாவிடம் பாத பூஜை செய்ய ,அம்மா என்ன என்று கேட்டக ?
அம்மா என்னக்கு இடது கண்ணில் அறுவை செய்ய வேண்டி உள்ளது என்று கூறி உள்ளார் .
அம்மா தன்னுடிய இடது கண்ணை கைகளினால் தடவி கொண்டார்கள் .
அந்த சக்தியும் அம்மாவின் அசி பெற்று ஊருக்கு வந்து ,பின்பு
மருத்துவர் சொன்ன நாளில் சென்று அறுவை செய்து கொள்ள
எல்லா ஏற்பாடும் ,செய்து ,மருத்துவர் வந்து கண்ணை
பார்க்கும்போழ்து ,கண் நன்றாக உள்ளது ,அறுவை சிகிச்சை
தேவை இல்லை என்று அனுப்பி விட்டார்கள் .
அம்மா தன்னை னுடைய கண்ணை தடவி ,சரி செய்து விட்டார்கள் ,
அறுவை சிகிச்சைய் தன்னுடைய கண்ணை தடவி சரி செய்துள்ள
அற்புதம் .அற்புதம்தானே .
Tuesday, July 31, 2012
அவர்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வார்கள்
சக்தி -
அம்மா சொல்லுவார்கள் உன்னை பற்றி சொல்
ஒரு முறை என் பையன் கல்லுர்ரி படிக்கும் பொழ்து ,ஒரு செமஸ்டர் பீஸ் கட்டவேண்டிய நேரம் ,என்னால் குறித்த நேரத்தில் என்னால்பணம் சேகரிக்க முடிய வில்லை .கட்டிவிடலாம் ,கட்டிவிடலாம் ,என்று பையன் கேட்டுபோது எல்லாம் சொல்லி கொண்டிருந்தேன் .பணம் கிடைக்க வில்லை .நாட்கள்கடந்து கொண்டிருந்து ,பையன் ,அப்பா நாளைக்கு தான் கடைசி நாள் ,பணம் கட்டினால் தான் ஹால் டிக்கெட் கொடுப்பார்கள் என்று வேறு கூறி கொண்டிருந்தான் .
அம்மாவிடம் என்னமா பணம் கிடைக்கவில்லை ,நீ தான் அம்மா பணம் உதவி செய்ய வேண்டும்,என்று வேண்டி கொண்டு . நாளைக்கு நான் வந்து பணம் கட்டிவிடுகிறேன் என்று சொல்லு என்று சொல்லிவிட்டேன் .
அப்பாதான் வந்து கட்டிவிடுவர்களே என்று பையனும் ஒன்றும் கேட்ட்கவில்லை .என்னாளும் பணம் பிறட்ட முடியவில்லை,பர்ர்த்து கொள்ளலாம் ,என்று அம்மாவை நினை த்து நான் பணம் எப்படி ஏற்பாடு செய்வது என்று யோசிதித்து கொண்டிரிந்தேன் .
அடுத்த நாள் எப்பப்பா கல்லூரிக்கு வந்து பணம் கட்டினிர்கள் ,என்று கேட்டான் .நான் வரவில்லையே என்று கூறினேன் .
பணம் கட்டி விட்ட தாக சொல்லுகிறார்கள் ,என்று சொன்னவோடன் ,
சரி யாக பார் ,வேறு யார் பணம்தை யாவது உன் பெயரில் கட்டி இருக்கபர்கள் ,என்று விட்டேன் .
பையனும் க்ல்லூரிக்கு சென்றுஅலுவலகத்தில் விசாரித்து ,பணம் கட்டயுள்ளுது உண்மை .பிறகு நண்பர்களுடன் சென்று ,இவன் பெயர் உள்ளவன் பணம் கட்டி நம் பெயர்க்கு மர்ரிவிட்ட்தோ ,என்றும் விசாரிகிரர்கள் .அவன் பணம் கட்டி வெகு நாட்டகள் ஆகிவிட்டது ,நண்பர்கள் யாரும் பணம் கட்டிநீற்கலா ?என்றும் விசாரித்து இல்லை முடிவாகி ,அபோழ்து யார் தான் பணம் கட்டி இருப்பார் கள் ,என்று பையன்களிடம் ,உங்க அப்பா உம கட்டவில்லை ,நங்கள் யாரும் கட்டவில்லை பின் யார் தான் கட்டி இருப்பார்கள் அவர்களிடம் ஒரு வியப்பு ஏற்ப்பட்டது .
யார் தான் பணம் கட்டிஇருப்பார்கள் ? .
அம்மா ஆதிபராசக்தி தான் பணம் கட்டி உள்ளது .
பங்காரு அம்மா தான் வந்து பணம் கட்டி உள்ளார்கள்.
எங்களுக்கு அம்மாவே வந்து பணம் கட்டயுள்ளது என்றால் ,இதை விட
வேறு ஒரு அற்புதம் வேண்டுமோ?
அம்மா சொல்லுவார்கள் உன்னை பற்றி சொல்
அவர்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வார்கள்
ஒரு முறை என் பையன் கல்லுர்ரி படிக்கும் பொழ்து ,ஒரு செமஸ்டர் பீஸ் கட்டவேண்டிய நேரம் ,என்னால் குறித்த நேரத்தில் என்னால்பணம் சேகரிக்க முடிய வில்லை .கட்டிவிடலாம் ,கட்டிவிடலாம் ,என்று பையன் கேட்டுபோது எல்லாம் சொல்லி கொண்டிருந்தேன் .பணம் கிடைக்க வில்லை .நாட்கள்கடந்து கொண்டிருந்து ,பையன் ,அப்பா நாளைக்கு தான் கடைசி நாள் ,பணம் கட்டினால் தான் ஹால் டிக்கெட் கொடுப்பார்கள் என்று வேறு கூறி கொண்டிருந்தான் .
அம்மாவிடம் என்னமா பணம் கிடைக்கவில்லை ,நீ தான் அம்மா பணம் உதவி செய்ய வேண்டும்,என்று வேண்டி கொண்டு . நாளைக்கு நான் வந்து பணம் கட்டிவிடுகிறேன் என்று சொல்லு என்று சொல்லிவிட்டேன் .
அப்பாதான் வந்து கட்டிவிடுவர்களே என்று பையனும் ஒன்றும் கேட்ட்கவில்லை .என்னாளும் பணம் பிறட்ட முடியவில்லை,பர்ர்த்து கொள்ளலாம் ,என்று அம்மாவை நினை த்து நான் பணம் எப்படி ஏற்பாடு செய்வது என்று யோசிதித்து கொண்டிரிந்தேன் .
அடுத்த நாள் எப்பப்பா கல்லூரிக்கு வந்து பணம் கட்டினிர்கள் ,என்று கேட்டான் .நான் வரவில்லையே என்று கூறினேன் .
பணம் கட்டி விட்ட தாக சொல்லுகிறார்கள் ,என்று சொன்னவோடன் ,
சரி யாக பார் ,வேறு யார் பணம்தை யாவது உன் பெயரில் கட்டி இருக்கபர்கள் ,என்று விட்டேன் .
பையனும் க்ல்லூரிக்கு சென்றுஅலுவலகத்தில் விசாரித்து ,பணம் கட்டயுள்ளுது உண்மை .பிறகு நண்பர்களுடன் சென்று ,இவன் பெயர் உள்ளவன் பணம் கட்டி நம் பெயர்க்கு மர்ரிவிட்ட்தோ ,என்றும் விசாரிகிரர்கள் .அவன் பணம் கட்டி வெகு நாட்டகள் ஆகிவிட்டது ,நண்பர்கள் யாரும் பணம் கட்டிநீற்கலா ?என்றும் விசாரித்து இல்லை முடிவாகி ,அபோழ்து யார் தான் பணம் கட்டி இருப்பார் கள் ,என்று பையன்களிடம் ,உங்க அப்பா உம கட்டவில்லை ,நங்கள் யாரும் கட்டவில்லை பின் யார் தான் கட்டி இருப்பார்கள் அவர்களிடம் ஒரு வியப்பு ஏற்ப்பட்டது .
யார் தான் பணம் கட்டிஇருப்பார்கள் ? .
அம்மா ஆதிபராசக்தி தான் பணம் கட்டி உள்ளது .
பங்காரு அம்மா தான் வந்து பணம் கட்டி உள்ளார்கள்.
எங்களுக்கு அம்மாவே வந்து பணம் கட்டயுள்ளது என்றால் ,இதை விட
வேறு ஒரு அற்புதம் வேண்டுமோ?
Monday, July 16, 2012
ஓம் சக்தி
அம்மா ஒரு சக்தி யின் வீட்டில் அன்னம் வளர்த்தது .
------------------------------------------------------------------------------
ஒரு முறை மேல்மருவத்தூரில்,அன்னதான தொண்டு திரு வானை கோவில் சக்திபீடத்திற்கு கொடுத்தார்கள் .
அன்னதான தொண்டிற்கு மகளிர் சக்தி-ஒருவர் சென்று வருவதற்குவிரும்பி பெயர் கொடுத்து விட்டு ,இரண்டு நாள் தொண்டு ,மேல் மருவத்தூரில் இரண்டு நாள் தங்க வேண்டும் .
வீட்டில் உள்ள 2 குழந்தைகளுக்கும்,கணவருக்கும் அடுத்த நாளுக்கு உண்பதர்க்கு,சமையல் செய்ய ஒருத்தரை நியமித்து விட்டு செல்கிறார் .
சமையல் காரரும் வந்து ஒரு நாளைக்கு உள்ள சமையல் செய்து விட்டுசென்றுவிட்டார் .
குழந்தைகளும் ,கணவரும் ,காலை ,மாலை ,இரவு ,சாப்பிட்டு ,மீதி சாப்பட்டை
அடுத்த நாளும் மூன்று வேளையும் சாப்பிடு கிறார்கள் ,மீதியும் உள்ளது .இப்படி இரண்டு நாளும் சாப்பிட்டு ம் ,மீதி உள்ளது அடுத்த நாள் தொண்டு செய்யசென்ற மகளிர் சக்தி வீட்டிற்கு வந்து அவரும் சாப்பிடுகிறார் ,எந்த பொருளும் வீணாக வில்லை .
குழந்தை களை யு ம் ,கணவரையும் விசாரிக்கிறார் ,என்ன சாப்பிட் ட்டிற்களா ?
சாப்பாடு மீதி உள்ளது என்று ,முவரும் நாங்கள் சாப்பிட்டோம் என்று கூற ,
அம்மாவின் அருள தான் இப்படி அன்னம் வளர்ந்து உள்ளது என்று ,நால்வரும்
அம்மாவின் அருளை என்னி என்னி வியந்து பாராட்டினார்கள் .
Friday, June 29, 2012
அற்புதங்கள்
அற்புதங்கள் .
அம்மாவின் அற்புதம் என்று சோலவதை விட ,
ஆன்மாகளிடம் அம்மா விளையாட வந்துகிறது
என்று தான் சொல்லவேண்டும் . அம்மா செய்த
அற்புதங்களில் பலரிடம் நேரில் சென்று காட்சி கொடுத்தது,
நோய் உற்றபோது நேரில் சென்று நோய் தீர்த்தது ,
நோய் வந்தவர்களிடம் தானே சென்று அறுவை சிகிச்சை
மருத்துவம் செய்தது நோய்குணபடுத்தியது ,மருந்து சொல்லியது ,
என்று பல உண்டு .
Friday, June 8, 2012
அம்மாவிடம் நாங்கள் பெற்ற முதல் அற்புதம்
ஓம் சக்தி
ஒரு முறை அம்மா வை பார்த்து பாதபூஜை செய்து, உன் அருள் வேண்டும்
என்று வேண்டிகோண்டோம் .
அம்மா அவர்கள் என் அருள் பிரசாதம் எடுத்துகொள் ,என்று தரையை
காண்பித்தார்கள் ,அங்கே குங்குமம் ஒரு துளி இருத்தது ,அதை எடுத்த
உடன் ,அருகில் இனனொருதுளி வந்தது .இப்படி துளிகள் ,
குங்கும துளிகள் தோன்றிகோண்டஇருந்தது ,நாங்களும்
எடுத்துகொண்டே இருந்தோம்.
அம்மா எங்களை பார்த்து கேட்டார்கள் ,வேறு என்ன வேண்டும் என்று ?
நாங்கள் அம்மா உன் அருளும் ஆசியும் மட்டும் போதும் என்று கேட்டு
கொண்டோம் .
அம்மா ,என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு, என்றுஆசிர்வதித்து
அனுப்பிவைத்தார்கள் .அந்த நாளை மறக்கமுடியாது .அன்று என்
மனைவியும் கூட இருந்தார்கள் .
அம்மாவிடம் நாங்கள் பெற்ற முதல் அற்புதம்
ஒரு முறை அம்மா வை பார்த்து பாதபூஜை செய்து, உன் அருள் வேண்டும்
என்று வேண்டிகோண்டோம் .
அம்மா அவர்கள் என் அருள் பிரசாதம் எடுத்துகொள் ,என்று தரையை
காண்பித்தார்கள் ,அங்கே குங்குமம் ஒரு துளி இருத்தது ,அதை எடுத்த
உடன் ,அருகில் இனனொருதுளி வந்தது .இப்படி துளிகள் ,
குங்கும துளிகள் தோன்றிகோண்டஇருந்தது ,நாங்களும்
எடுத்துகொண்டே இருந்தோம்.
அம்மா எங்களை பார்த்து கேட்டார்கள் ,வேறு என்ன வேண்டும் என்று ?
நாங்கள் அம்மா உன் அருளும் ஆசியும் மட்டும் போதும் என்று கேட்டு
கொண்டோம் .
அம்மா ,என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு, என்றுஆசிர்வதித்து
அனுப்பிவைத்தார்கள் .அந்த நாளை மறக்கமுடியாது .அன்று என்
மனைவியும் கூட இருந்தார்கள் .
அம்மாவிடம் நாங்கள் பெற்ற முதல் அற்புதம்
Sunday, April 22, 2012
முதல் கலசம் .
முதல்முதலாக சக்தி கலசம் வாங்கியது மதுரை மகாநாட்டில் தான்.
ஒரு முறை கைலசபுரதிதில் இருந்து, திரு .ஏகாம்பரம் அவர்களும் ,
திரு நரசிம்மன் அவர்களும் வந்து மதுரை மகா நாட்டில்
திரு நரசிம்மன் அவர்களும் வந்து மதுரை மகா நாட்டில்
கலந்துக கொள்ளுங் கள் ,ஒரு கலசம் வாங்குகள்,என்றனர்,இதில்
திருசக்தி ஏகாம்பரம் தான் முழு செவ்வாடை யில் இருந்தார்.
நான் பார்த்த முதல் செவ்வாடை யும் அவர்தான் .
சரி என்று சொல்லி 108 ரூபாய்,என்று சொன்னார்கள் ,சரி என்று பணம்
கொடுத்து வாங்கி விட்டேன்.மதுரைக்கு சென்று , மாநாட்டில்
கலந்து கொண்டு , ஊர்வலத்திலும் கலந்து கொண்டோம்
சக்தி கலசம் வாங்கிவந்தோம்,.Rs-2.50 ௦--படம்
வாங்கிவந்தோம்.அதைவைத்து ௨- மாலை(இருமுடி )
வாங்கிவந்தோம்.அதைவைத்து ௨- மாலை(இருமுடி )
போட்டோம் .
--- ------------------------------------------------------------------------------------------------------------------------------- ஓம் சக்தி
-சக்தி ஏகாம்பரம்-
-சக்தி ஏகாம்பரம்-
அன்று சக்தி ஏகாம்பரம் அவர்கள் ஆரம்பித்த ஆதி பராசக்தி வழிபாடு
மற்றும்பக்தி தான் இன்றுவரை நடந்து வருகிறது .அம்மா பங்காரு வின்
அன்பைபெற்றது ,ஆசிர்வாதம் கிடைத்ததும் ,அம்மா அவர்கள் வீட்டிருக்கு
வந்து அருள்புரித்ததும் ,எங்கள் மகன்களின் திருமணத்தை
,
மேல்மருவத்தூரில்,அம்மாவின் கைகளால் நடத்திகொடுத்தார்கள் ,எல்லாம்
அன்று சக்திஏகாம்பரம் ஆரம்பித்த தொண்டுதான் .
அப்படிப்பட்ட சக்தி ஏகாம்பரம் அவர்கள் கடந்த வாரம் டூ வீலரில் செல்லும்
பொழுது யாரோ இடித்து விட்டு சென்று விட்டார் .இவர் கிழே விழுந்து
தலைஇல் அடிபட்டு ,இரத்தம் அதிகமாக சித்தியதில் ,
முளை செயல் இழந்து விட்டது ,
திரு ராஜமன்னார் சக்தி போன் செய்து விபரம் தெரிவித்தார் .நான் சக்தி
ஏகாம்பரம் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தேன் .சக்தி அவர்கள் நன்றாக
மூச்சி விட்டுகொண்டிருதர்கள் ,ஒரு கை யும் காலும் நன்றாக அசைத்து
கொண்டிருந்த்து .
அவர் மகன் திரு.ராஜா ,BHEL -மருத்துவமனைக்கு அழைத்து சென்று
பார்கலாம் என்று அழைத்து செல்லுவரை அங்கிருந்து விட்டு கனத்த
மனதுடன் வீடு வந்தேன் .அடுத்த நாள் அம்மாவிடம் சென்றுவிட்டார்
.
என்றுசெய்தி கிடைத்தது .அம்மாவின் அருளலால் ,அவர் ஆத்மா நிச்சயம்
சாந்திஅடைத்துவிடும் .ஓம் சக்தி .
சக்திஏகாம்பரம் மனைவி மற்றும் மகள்களிடம் ,சக்தி ஏகாம்பரம் அவர்கள்
நிறைவான வாழ்க்கை வாழ்த்து விட்டார் ,யாரும் வருத்த வேண்டாம்
என்றுகூறி வந்தேன் .நான் கூறியது சரிதானே .
மற்றும்பக்தி தான் இன்றுவரை நடந்து வருகிறது .அம்மா பங்காரு வின்
அன்பைபெற்றது ,ஆசிர்வாதம் கிடைத்ததும் ,அம்மா அவர்கள் வீட்டிருக்கு
வந்து அருள்புரித்ததும் ,எங்கள் மகன்களின் திருமணத்தை
,
மேல்மருவத்தூரில்,அம்மாவின் கைகளால் நடத்திகொடுத்தார்கள் ,எல்லாம்
அன்று சக்திஏகாம்பரம் ஆரம்பித்த தொண்டுதான் .
அப்படிப்பட்ட சக்தி ஏகாம்பரம் அவர்கள் கடந்த வாரம் டூ வீலரில் செல்லும்
பொழுது யாரோ இடித்து விட்டு சென்று விட்டார் .இவர் கிழே விழுந்து
தலைஇல் அடிபட்டு ,இரத்தம் அதிகமாக சித்தியதில் ,
முளை செயல் இழந்து விட்டது ,
திரு ராஜமன்னார் சக்தி போன் செய்து விபரம் தெரிவித்தார் .நான் சக்தி
ஏகாம்பரம் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தேன் .சக்தி அவர்கள் நன்றாக
மூச்சி விட்டுகொண்டிருதர்கள் ,ஒரு கை யும் காலும் நன்றாக அசைத்து
கொண்டிருந்த்து .
அவர் மகன் திரு.ராஜா ,BHEL -மருத்துவமனைக்கு அழைத்து சென்று
பார்கலாம் என்று அழைத்து செல்லுவரை அங்கிருந்து விட்டு கனத்த
மனதுடன் வீடு வந்தேன் .அடுத்த நாள் அம்மாவிடம் சென்றுவிட்டார்
.
என்றுசெய்தி கிடைத்தது .அம்மாவின் அருளலால் ,அவர் ஆத்மா நிச்சயம்
சாந்திஅடைத்துவிடும் .ஓம் சக்தி .
சக்திஏகாம்பரம் மனைவி மற்றும் மகள்களிடம் ,சக்தி ஏகாம்பரம் அவர்கள்
நிறைவான வாழ்க்கை வாழ்த்து விட்டார் ,யாரும் வருத்த வேண்டாம்
என்றுகூறி வந்தேன் .நான் கூறியது சரிதானே .
Wednesday, April 18, 2012
arputhagl.
முதல் தரிசனம் .
முதல் தரிசனம் ,அம்மா என்று அறியாமல் கண்டது .
ஒரு நண்பர் வீட்டில் கலசம் வைத்து
வழிபாடுசெய்ததை பார்த்து ,மேல்மருவத்தூர்
செல்ல விரும்பி ,பயணப்பட்டோம் .அந்த நாளில்
மேழ்மருவதுரில் பஸ் நிற்காது,மதுராந்தகத்தில்
நிற்கும்,பின் அச்சரப்பாக்கம் டவுன்பஸ் பிடித்து
,மேல்மருவத்தூர் சென்றோம் .கோவிலை
வலம்வந்து ,சப்த கன்னியர் சன்னதி எதிரில்
அமர்த்து,குழத்தை களுடன் முறுக்கு
வாங்கிசாப்பிட்டு கொண்டிதிர்தோம் ,அம்மா
என்று அந்த நாளில் தெரியாது ,அம்மா
கோவிலை வலம் வந்து சப்தகன்னிய்ர்சன்னதிய
சுற்றி வருகிறார்கள்முன்று முறை சுற்றி
வருகிரகள் ,நாங்கள்பார்த்து கொண்டி
ருக்கிறோம் ,எங்களுக்குத்தான் அம்மா என்று
தெரிய யாதுசும்மா உட்கர்த்திருதோம் ,முன்று
முறை சுற்றி வரும் போழ்தும் எங்களை
பர்ர்கிரர்கள் .அந்த பார்வை தான் என்றாலும் அது
அருள் பார்வை .அது இன்றுவரை தொடரிற து
,அது மேலும் தொடர வேண்டும்
எனறுவேண்டிகொள்கிறோம் .
ஓம் சக்தி .
,
Subscribe to:
Posts (Atom)