ஓம் சக்தி ,
மனிதனுக்கு உயிர் ஒன்று தான்,
ஆனால் எண்ணங்கள் பல விதம்
அதனால் பிரச்சனைகளும் பல
விதம் .
குருவடி சரணம் . திருவடி சரணம் . இவையே நம் சுவ்சமாக இருகட்டும்!அம்மா நமக்கு என்றும் துணை யாக இருந்து மன அமைதியும் மன நிம்மதியும்,தொடர் ந்து கொடுத்து எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் அம்மா !