ஓம் சக்தி
மன மாற்றம்.
குருவடி சரணம் . திருவடி சரணம்
எவராலும் சாதிதிக்க முடியாத ஒரு விஷயம் நம் மன மாற்றம். அம்மாவிடம்
வந்து சேர்ந்தவர்களுக்கு அம்மா முதலில் கொடுக்கும் அருட் பிரதசாதம் நம் முடைய மனமாற்றம் ! நமக்குள் ஏற்படும் தெளிவு ,நன்மை தீமை களை எதிர் கொள்ளும் பக்குவம் இவை வேறு எங்கேயும் ஏற்படாத அனுபவ ங்கள் !அம்மாவால் மட்டும் இவற்றை கொடுக்க முடியும் ,
No comments:
Post a Comment